ஆனா அதுல இருக்கிற ரோதனைகள தெரியுமா?
இலங்கை பதிவர்களின் அச்சுறுத்தல் காரணமாக நான் புலம் பெயர்ந்தது உங்களுக்கு தெரியும்தானே.. (அப்படிதான் எல்லா புலம்பெயர்ந்தவங்க்களும் சொல்வாங்க. நிஜ காரணம் ஊருக்கே தெரியும்) என்னதான் புலம் பெயர்ந்தாலும் facebookக விட்டு புலம் பெயரமுடியுமா?
ஆனா இங்க வந்து facebookல log ஆக பார்த்தா இப்படி ஒரு message வருது..
சரி என்னதான் நடக்குது பாப்போம்னு போனா
இந்த படத்துல இருக்கிறது யாருன்னு கேக்குது .
இவனுங்க என்ன அனுஷ்காவா இல்ல நமீதாவா? பார்த்து அடையாளம் காண..
மக்கா இனி யாரும் என்ன tag பண்ணாதீங்க.. பண்ணினீங்க கெட்டவார்த்த யால திட்டிபுடுவேன் ஆமா..
வாசிச்ச நீங்க செய்யவேண்டியது உங்கள facebookல tag பண்ணினவங்கள remove பண்றதுதான்..
0 comments:
Post a Comment