Wednesday, August 26, 2009

பதிவர் சந்திப்பு செய்திகள்

வெற்றிகரமாக நடந்த இலங்கை பதிவர் சந்திப்பு
சமாதான சூழ்நிலை காரணமாக ஏராளமான பதிவர்கள் கலந்துகொண்டனர்





பதிவர் சந்திப்பு சாதித்தது என்ன?
முடிவுகள் தொடர்பான அறிக்கை இன்னும் இல்லை





யாழ்தேவி மட்டக்களப்பு போகுமா? ! ! !
பதிவர் சந்திப்பில் இணையமூடாக ஒருவர் கேள்வி!!!





தமிழ் மீது கொண்ட காதலால் அல்ல
டியூசன் படிக்கும் பிள்ளைகளை பார்க்கவே வந்திருக்கிறீர்கள் என்று ஒருவர் பேச புன்முறுவலுடன் ஒத்துக்கொண்ட சபை


செய்திகள் எவற்றுக்கும் வழைமைபோல் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/