தனியார் விளம்பர நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இவ்விளம்பரத்தில் 200 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ரூபா. 1500/- ஒரு நாளைக்கு அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது. அத்துடன் புகையிரதம் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் இதற்கு பயன்படுத்தப்படுவதால் ரயில்வே துறைக்கு மில்லியன் கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
யாழ் பாதை சீரமைப்பு திட்டத்துக்காக அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் வெட்டப்பட்டு நிதி சேகரிக்கப்படுகிறது..
திட்டம் பற்றிய விபரங்கள்
0 comments:
Post a Comment