
தன் காதலியால் கைவிடப்பட்டதால் ஆத்திரமடைந்த வாலிபன், அவள் வீட்டிற்குள் பலாத்காரமாக நுழைந்து முத்தமிட்ட சம்பவம் இலங்கையின் கண்டி நகரை அண்மித்த பகுதியில் நடந்தேறியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட (!) யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
வாலிபனுக்காக வாதாடிய சட்டத்தரணி சம்பவம் நடந்ததற்கான பின்னணியையும் குற்றம்சாட்டப்பட்டவரின் வயதையும் கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்குமாறு நீதிமன்றத்தை கோரியிருந்தார்.
வாலிபனின் வயது 21 ஆகும்.
வாலிபனை கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான் வழக்கு செலவினை செலுத்துமாறு உத்தரவிட்டார்.
இல் Daily Mirror வந்த செய்தியின் தமிழ் வடிவம்.
0 comments:
Post a Comment